Sunday, May 20, 2012

கவிதைஓய்வு


கவிதைஓய்வு

ஆ. அஞ்சலி தேவி,A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.


பணியில்ஓய்வு நீ
ஓயாது உழைத்ததினால் ;
ஓய்வூதியம் உனது
ஊக்கத்தொகை ,
ஊன்றுகோலாய் உன் வாழ்வினில் !!

வயோதிகம் உன்
வயதுக்கு மட்டுமே  ;
இளமை இதயத்திற்கு அல்ல  !!
ஓய்வுஉன்
மூளைக்குஅல்ல ;
மூலையில் ஒதுங்கி அமர்ந்திட!!


ஓய்வு ஒரு
இனிய இடைவேளை
இளைப்பாற !!
இயந்திரமாய்
வாஞ்சையுடன் உழைத்திடு
உன்வளமான வசந்த
வாழ்விற்கு !!!

No comments:

Post a Comment