Tuesday, October 13, 2015

கூட்டுக்குடும்பம்

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.

கவிதை                                   கூட்டுக்குடும்பம்

வாழ்ந்தோம் !
இயற்கையோடு இணைந்து ;
கூட்டுக்குடும்பமாய் அன்று  !
மனிதர்கள்
மரங்களோடு  இணைந்து ;
பறவைகள்
கூடுகளோடு இணைந்து  ;
கூடுகள்
மரங்களோடு  இணைந்து ;
புழு பூச்சிகள்
புற்களை உண்டு களித்து  !!
இன்றோ கூடுகளும்
இல்லை
கூட்டுக்குடும்பங்களும்

இல்லை !!

No comments:

Post a Comment