ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.
கவிதை கூட்டுக்குடும்பம்
வாழ்ந்தோம் !
இயற்கையோடு
இணைந்து ;
கூட்டுக்குடும்பமாய்
அன்று !
மனிதர்கள்
மரங்களோடு இணைந்து ;
பறவைகள்
கூடுகளோடு இணைந்து
;
கூடுகள்
மரங்களோடு இணைந்து ;
புழு
பூச்சிகள்
புற்களை
உண்டு களித்து !!
இன்றோ கூடுகளும்
இல்லை
கூட்டுக்குடும்பங்களும்
இல்லை !!
No comments:
Post a Comment