ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.
கவிதை பற்றாக்குறை
அழும்
குழந்தைக்கு
பால்
இல்லையாம்
!
ஆனால் அங்கே
அபிஷேகம்
பாலினால்
அம்பாளுக்கு !!
பால்
பற்றாக்குறையா….
இல்லை…
மனப்பாங்கு
பற்றாக்குறையா…..
இதில் ?
அழும் குழந்தை பால் இல்லை, அம்மா தர மருதடினாலே,
ReplyDeleteஅம்மா மருத்துது, அழகு காக்க நினைப்படினாலே
பவுடர் பால் கொடுப்பது, சுலபம் என்பதினாலே
மாட்டின் பால் அம்பாளுக்கு, பக்தி மிகுந்ததினாலே